Saturday 22 August 2015

இளங்காலை


கொக்கரிக்கும் சேவல்கள்
கூரைத் தொடும் சூரியன்
வானோடு உயர்ந்த மலர்கள்
அதனைக் கொஞ்சும் தேனீக்கள்.
சிறகடிக்கும் சிட்டுக் குருவிகள்
இன்பம் தரும் இன்னிசைகள்
தரை தொடாத தட்டான்கள்
பாம்போடு கூடிய வயல் வெளி
மனசு குளிர வைக்கும் மழைத் துளிகள்
இழந்ததே இயற்கை வளம்
மனிதன் பெற்ற செல்வங்களோ சில.




போட்டோ ; கார்த்திக் புகழேந்தி.

No comments:

Post a Comment