யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தனியா ஒதுங்கி நிற்கும் எனக்கு பேத்திகளின் குரலில் ஆனந்த கண்ணீர்.
முதலில் சின்ன பேத்தி அஷ்வதா பேசினாள். எடுத்ததுமே ஹேப்பி தீபாவளி ஆச்சி.குரலில் அப்படி ஓர் தோரணை.ரொம்ப வளர்ந்துட்டாள்.
ரெண்டாவதா பெரியவள் அட்சயா பேசினாள். எடுத்ததுமே "ஏன் ஆச்சி போனே பண்ணலை. நேற்று எனக்கு Happy Birthday. நீங்க பேசவே இல்ல. நான் போன் போட்டா எடுக்கவும் இல்ல".
பாவம் எந்த நம்பருக்கு அடிச்சதோ.
"சாரி செல்லம். சாரி சாரி சாரி..." ஒற்றைச் சொல்லில் என்னை புரிந்து கொண்டது. என் அம்மு குட்டி.
என்னோடு சேர்ந்து இன்று என் செல்லக் குட்டீமாவை வாழ்த்துவோமே.
லதா அட்ஷயாவுக்கு இந்த ஆச்சியின் அன்பும் ஆசியும் என்றும் உன்னோடு செல்லம் ....
அன்பான வாழ்த்துகள்...
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநானும் வாழ்த்துகிறேன் அம்மா!!!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/