Saturday 12 December 2015

திருமண நாள்


"அன்றோரு நாள் இதே நிலவில் 
அவர் இருந்தார் என் அருகில்-நான்
அடைக்கலம் கொண்டேன் அவரிடமே 
நீ அறிவாயே வெண்ணிலவே...."

என்னோட சந்தோஷம் துக்கம் எல்லாமே மற்றவங்க தான் முடிவு செய்வாங்க. 
ஆனா முதல் முதலா நானே தைரியமா முழு மனசா தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கைய அமைத்துக் கொண்ட நாள் இன்று.

பல போராட்டங்கள் நடுவே எல்லா கஷ்டத்தையும் எனக்காக தாங்கி என்னை கரம் பிடித்த ஜீவன் இன்று என்னோடு இல்லை என்றாலும் அவரின் நினைவுகளோடு இந்த நாளை எனக்காக மட்டுமே கொண்டாடுகிறேன்.

- பூங்கோதை 
12/12/2015

1 comment: