
மலை மீது தவழ்ந்தாடி
விளையாடும் நதியே
விளையாடும் நதியே
அலை வீசும் கடல் போல
தமிழ் பாடும் கொடியே
மூடடி வாசற் கதவை
கண்கள் தான் பட்டு விடுமே
பாடடி பாசக் கவிதை
நெஞ்சம் தான் கெட்டு விடுமே
என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கே நடப்ப தெல்லாம்
உண்மை தான் முல்லையே
என்னையே நான் மறந்தேன்.
மகள் மகேஷ்வரிக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்.
- பூங்கோதை நாச்சியார்
24/11/2015
கவிதை அருமை !!! வாழ்த்துக்கள் ...
ReplyDeletehttps://www.scientificjudgment.com/