Saturday, 12 December 2015

மகள் மகேஷ்வரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்




மலை மீது தவழ்ந்தாடி
விளையாடும் நதியே

அலை வீசும் கடல் போல
தமிழ் பாடும் கொடியே

மூடடி வாசற் கதவை 
கண்கள் தான் பட்டு விடுமே

பாடடி பாசக் கவிதை
நெஞ்சம் தான் கெட்டு விடுமே

என்றைக்கோ எழுதி வைத்தான்
இன்றைக்கே நடப்ப தெல்லாம்
உண்மை தான் முல்லையே

என்னையே நான் மறந்தேன்.

மகள் மகேஷ்வரிக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்.

- பூங்கோதை நாச்சியார் 

24/11/2015

1 comment:

  1. கவிதை அருமை !!! வாழ்த்துக்கள் ...

    https://www.scientificjudgment.com/

    ReplyDelete