வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலை தடுக்கும். சிறுநீர் கற்களைக் கரைக்க அருமருந்து.
வாழைத் தண்டோட விலை வெறும் ஐந்து ரூயாய் தான்.எளிய முறையில் சிறந்த டானிக்.
தண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாய் நறுக்கி மிக்ஷியில் அரைத்து வடிக்கட்டவும்.
வடிக்கட்டிய வாழைத்தண்டின் சாறுடன் 1/2டம்பளர் தண்ணீர், 1/2 டம்பளர் மோர்ருடன் 1/2சிட்டிகை சீரகம், மீளகு தூள்,உப்பு கலர்ந்து தேவையானால் கறிவேப்பிலை, மல்லிதழையை நறுக்கி போட்டு குடிக்கலாம்.
வெயில் நேரத்தில் தினம் ஒரு ஜூஸ்ஸில் இனி வாழைத்தண்டும் இடம் பெறட்டும்.
.
நன்று ...தயாரிப்பதற்கு மிக எளிமையானது .... சிறுநீர் கற்களைக் கரைப்பதில்
ReplyDeleteவாழைத்தண்டு பயன்படுவதில்லை என்பது நவீன மருத்துவத்தின் வாதம்.... எது எப்படியோ சுவைக்காக சாப்பிடலாம்... நன்றி !!!
https://www.scientificjudgment.com/