பெரிய நெல்லிக்காய் கேரட்
இரண்டையும் துறுவிக்கோங்க.
கொஞ்சம் இஞ்சி, பச்சைமிளகாய்,
கொத்தமல்லி இலை,"பெல்லாரி"
அதாவது பெரிய வெங்காயம்
எல்லாத்தையும் பொடியா நறுக்கி
தேவையான அளவு உப்புடன் கெட்டி
தயிரில் கலர்ந்துக்கோங்க.
சம்பல் ரெடி.
பிரியாணி, சாப்பாத்தியோடு
சாப்பிட சுவையாக இருக்கும்.
No comments:
Post a Comment